2025 ஜூன் 25, புதன்கிழமை

’அவசரகால சட்டம் நீடிப்பு’

Editorial   / 2019 மே 22 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதற்கமைய, இன்றிலிருந்து மேலும் ஒரு மாத காலத்துக்கு அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .