2025 ஜூன் 28, சனிக்கிழமை

’அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்’

Editorial   / 2019 ஏப்ரல் 25 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளையிலிருந்து காலி தொடக்கம் மாத்தறை வரையான கடற்பகுதிகளில் இன்று (24), கடலலைகள் 2.5 – 3.00 மீற்றர் என்றளவில் உயர்வடையும் என வளமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மீன்பிடி, ஏனைய கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .