2025 ஜூன் 25, புதன்கிழமை

’அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்’

Editorial   / 2019 மே 29 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்படி காற்றின் வேகமானது 70 தொடக்கம் 80 கி.மீ வரையில் வீசக்கூடுமென்றும், மீன்பிடி தொழில்கள் மற்றும் ஏனைய கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது.

மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .