2025 ஜூன் 16, திங்கட்கிழமை

ஆகஸ்ட் 15ஆம் திகதியே விமானநிலையம் திறக்கப்படும்

Editorial   / 2020 ஜூன் 28 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை, ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரை தாமதப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் சிவில் விமானசேவை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுவரை வெளிநாடுகளில் உள்ள  50,000க்கும் அதிகமான இலங்கையர்கள், இலங்கைக்கு வருவதற்கு  அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்களில் தம்மைப் பதிவு செய்துள்ளதாகவும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய, படிப்படியாக அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X