2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆட்பதிவு திணைக்களத்துக்கு 2000 விண்ணப்பங்கள்

Editorial   / 2019 மே 16 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக, தற்போது ஆட்பதிவு திணைக்களத்துக்கு அதிக விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக, அன்றாடம் 2000 விண்ணப்பங்கள் கிடைப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அடையாள அட்டை ஒரு நாள் விநியோகத்துக்கான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை காலை 7.30 மணிக்கு ஆரம்பமாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .