2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் ரணில்

Editorial   / 2020 செப்டெம்பர் 04 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  வெளியேறியுள்ளார்.

சாட்சியம் வழங்குவதற்காக அவர் அங்கு இன்று (04) காலை முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில், ஆணைக்குழுவில் 06 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .