2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்தாரைப் பிரயோகம்

Kanagaraj   / 2016 ஜனவரி 19 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளர் குமார் குணரத்னத்தை விடுதலைச் செய்யுமாறு கோரி, அக்கட்சியினர், கொழும்பு கோட்டையில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீச்சியடித்துள்ளனர்.

கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வைத்தே, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X