2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல்; ’விசார​ணை வேண்டும்’

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னாலும் லிப்டன் சுற்றுவட்டப் பகுதியிலும், நேற்று முன்தினம் (10) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் ​போது, ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் தாக்கிய சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி நாமல் ராஜபக்ஷ, இது தொடர்பான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு மத்தியில் மிகப்பெரிய சேவையைச் செய்துள்ள பொலிஸார், மேற்கண்டவாறான தாக்குதல் விவகாரங்களில் ஈடுபட்டு, தமக்கு ஏற்பட்டிருந்த மதிப்பு, மரியாதையை இழந்துள்ளனர் என்றும் சுட்டிக்கதட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .