2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக, இன்று (24) சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய பலத்த மழைப் பெய்யக்கூடுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

மேல், தென், சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகளவில் மழைப் பெய்யக்கூடும் நிலைக் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X