Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 23 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு, கிழக்கு, மேல், வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (13) பிற்பகல் 2 மணி தொடக்கம் பலத்த மழைப் பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.
குறித்த பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் இடியுடன் கூடிய பலத்த மழைப் பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .