2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்தாண்டு முதல் காலாண்டுக்கான நிதியை அங்கிகரித்துக்கொள்ள இடைக்கால கணக்கறிக்கையை நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்கமைய நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் நாளைய தினம் இடைக்கால கணக்கறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .