Editorial / 2026 ஜனவரி 04 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
இந்தியாவின் ஏவிய ஏவுகணையின் உடைந்த பாகங்கள் மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (04) அன்று கரையொதுங்கி உள்ளன. இதை கடற்படையினர் மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை அதன் இன்னொரு பாகம் திருகோணமலை சம்பூர் மலைமுந்தல் கடற்கரையில் கடந்த மாதம் (28) ம்திகதி கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6 minute ago
29 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
29 minute ago
44 minute ago
2 hours ago