2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘இந்த அரசாங்கம் இராணுவத்தினரை துரத்தித் துரத்தித் தாக்கியது’

Editorial   / 2019 மே 20 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், தீவிரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தினரை துரத்தித் துரத்தி தாக்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் புதிய சட்டவிதிகளைத் தயாரித்து, இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சந்தர்ப்பத்தை சர்வதேசத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்  கலந்துக்கொண்டப் போதே மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .