2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்திய இராணுவ கப்பல் திரு​மலைக்கு வருகை

Editorial   / 2019 ஏப்ரல் 07 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து இராணுவ கப்பலொன்று இரண்டு நாள்களுக்கான நட்புறவுக்கான சுற்றுலாப் பயணமொன்றை மேற்கொண்டு, திருகோணமலை துறைமுகத்தை இன்று (07) வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலிலிருந்து 61 இராணுவ வீரர்கள் வருகைத்தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .