2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இந்திய பாதுகாப்புச் செயலாளர் வந்தடைந்தார்

Editorial   / 2019 ஏப்ரல் 07 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பாதுகாப்பு அமைச்சின் செய்லாளர் சஞ்சே மித்ரா, இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நேற்று (07), நாட்டை வந்தடைந்தார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பாதுகாப்பு படைகளின் பிரதான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .