2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இந்தியாவில் 20 இலட்சத்தை கடந்தது

Editorial   / 2020 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் நேற்று(18) ஒரே நாளில் 60,091 பேர் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தனர். 

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை,

நேற்று ஒரே நாளில் 8,01,518 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,17,42,782 ஆக அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .