2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

இந்தியாவுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி

Janu   / 2024 டிசெம்பர் 15 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க,  இந்தியாவுக்கு இராஜதந்திர விஜயத்தை மேற்கொண்டு சற்றுமுன் புறப்பட்டுச் சென்றார் . ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மேற்கொள்ளும் முதலாவது இராஜதந்திர விஜயமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7