2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

இன்றிரவு விசேட அமைச்சரவைக் கூட்டம்

Editorial   / 2019 ஜூன் 07 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றிரவு விசேட அமைச்சரவை கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. அதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுத்துள்ளார்.

கொழும்புக்கு வெளியில் இருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும் கொழும்புக்கு அவசரமாக திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அவசர அமைச்சரவையை கூட்டியதன் பிரதான நோக்க​ம் என்னவென தெரியவில்லை. எனினும், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பொன்று விடுக்கப்படலாம் என அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .