Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து, 21ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டு வந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது இன்று அமுல்படுத்தப்படாதென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
எனினும் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பிரதேசங்களில் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று காலை பத்து மணியளவில் தளர்த்தப்பட்டு, மாலை 5 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
16 minute ago
27 minute ago