2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்று காலை சீல் உடைக்கப்படும்

Ilango Bharathy   / 2021 ஜூன் 21 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த சீல்கள்
யாவும் இன்று காலை 9 மணிக்கு உடைக்கப்படும். அதற்கான அனுமதியை, கலால் திணைக்களம் வழங்கியுள்ளது.

பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகளில் மதுபானங்கள்
களவாக விற்பனை செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவல்களை அடுத்தே, சகல
மதுபானசாலைகளின் பூட்டுகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.

மதுபானசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியில், அரசாங்கத்துக்கு 2 பில்லியன் ரூபாய் ( 2,000
கோடி) நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .