2025 ஜூன் 28, சனிக்கிழமை

இன்று மாலையும் 06 ரயில்கள் சேவையில்

Editorial   / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் இன்று (26) பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ள  போதிலும், பிற்பகல் 4.30 மணிக்கு பின்னர் 6 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரண்டு ரயில்கள் காலிக்கும், அவிசாவளை, கண்டி, குருநாகல், சிலாபம் ஆகிய இடங்களுக்கு தலா ரயிலொனறும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

எனினும், அனைத்து இரவு நேர தபால் ரயில் சேவைகள் இடம்பெறாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .