2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Editorial   / 2020 ஜூன் 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இன்று (11) முதல் 3 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதாக விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X