Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 20 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டில் தூர இடங்களுக்குச் சென்ற மக்களின் நலன்கருதி, இன்றும் நாளையும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறுமென்று, ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
இதற்கமைய, இன்று மருதானை - மாத்தறை ரயில் நிலையங்களுக்கு இடையிலான இரண்டு விசேட மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.
மருதானையிலிருந்து மாத்தறை, பெலியத்த வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, காங்கேசந்துறை ஆகிய இடங்களுக்கும் விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
2 hours ago