2025 ஜூன் 12, வியாழக்கிழமை

இன்றைய மின்தடை தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2022 ஏப்ரல் 30 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணித்தியாலங்களுக்கும் அதிகமான காலத்துக்கு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சாரசபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வலையங்களின் அடிப்படையில் மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நாளை மற்றும் 3 ஆம் திகதி மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாதென பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இஸ்லாமியர்களின் நோன்பு பண்டிகையை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13