2025 ஜூன் 11, புதன்கிழமை

இன்றைய மின்தடை தொடர்பான அறிவிப்பு

Freelancer   / 2022 மே 02 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 'ஏ' முதல் 'ஈ' வரையான வரையான வலயங்களில், 'சி' முதல் 'டபிள்யூ' வரையான வலயங்களிலும் காலை 9 மணிமுதல் மாலை 5.30 வரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியாலங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

 குறித்த வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, நாட்டில் நாளைய தினம் (03)  நோன்பு பெருநாளை முன்னிட்டு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10