2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இயக்கச்சியில் சோதனை

Editorial   / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில், படையினர் இன்று (27) காலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், பராமரிப்பற்றக் காணிகள் என்பன, படையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதேவேளை அப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபட்டவர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்வாறான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என, ஏற்கெனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .