2024 மே 16, வியாழக்கிழமை

இரு பேரணிகளை நடாத்தவுள்ள ஐ.ம.ச

Simrith   / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இந்த ஆண்டு கொழும்பிலும் நுவரெலியாவிலுமாக இரண்டு மே தின பேரணிகளை நடத்த உள்ளது.

பிரதான பேரணி கொழும்பு சத்தம் வீதியிலும் மற்றைய பேரணி நுவரெலியாவிலும் நடைபெறவுள்ளதாக SJB தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

"நுவரெலியாவில் நடைபெறும் பேரணியை தமிழ் முற்போக்குக் கூட்டணி (TPA) ஏற்பாடு செய்ய உள்ளது, ஆனால் SJB தலைவர் இரண்டு பேரணிகளிலும் பங்கேற்பார்" என அத்தநாயக்க கூறினார்.

SJB மே தின ஊர்வலம் குணசிங்காபுரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு தொடங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .