2025 ஜூன் 12, வியாழக்கிழமை

இரசாயன உரங்களுக்கு விசேட விலைச் சூத்திரம்

Freelancer   / 2022 ஏப்ரல் 30 , பி.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விசேட விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

பெரும்போகத்துக்காக யூரியா உள்ளிட்ட உரங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்..

நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகைகள், சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விற்பனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13