2025 ஜூன் 28, சனிக்கிழமை

இரட்டைப்பாதை விபத்தில் மூவர் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். ரமேஸ்

கண்டி - நுவரெலியா பிரதான வீதியிலுள்ள அற்றபாகை பகுதியின் இரட்டப்பாதையில் இடம்பெற்ற விபத்தில், மூவர் பலியாகியுள்ளனர்.

காரொன்றில் பயணித்த மூவரே, இவ்வாறு பலியாகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .