2024 மே 18, சனிக்கிழமை

”இரண்டாவது அரகலயவை ஐ.ம.ச வழிநடத்தும் ”

Simrith   / 2024 மே 01 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் இரண்டாவது அரகலயவை (அரசாங்கத்திற்கெதிரான போராட்டம்) ஐக்கிய மக்கள் சக்தி (SJB) வழிநடத்தும் என SJB முன்னாள் எம்.பி முஜிபுர் ரஹ்மான் கோட்டையில் நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தை ஆரம்பித்த போது தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .