Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 16, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜூலை 02 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுகத்தில் கடமையாற்றும் 3 ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரதம் இரண்டாவது நாளாக இன்று (02) தொடர்கின்றது.
சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பழுதூக்கி மீது ஏறி குறித்த ஊழியர்கள் நேற்று (01) உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்காமல், துறைமுக அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
18 minute ago
41 minute ago
1 hours ago