2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘இரண்டு நாள்களில் 10ஆயிரம் பேர் பார்வையிட்டனர்’

Editorial   / 2019 மே 20 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியாவை பார்வையிட வந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது நேற்றைய தினம் (19), 10,000 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்வடைந்ததாக, வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதியிலிருந்து இன்று (20) வரை, சீகிரியாவை பார்வையிடுவதற்கு, பணம் அறவிடப்படாமையே சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு காரணம் என, குறித்த அமைச்சின் செயலாளர் பர்னாட் வசந்த தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .