2025 ஜூன் 18, புதன்கிழமை

இரண்டு வான் கதவுகள் திறப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காணப்படுவதுடன் நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளன.

இதேவேளை, அதிக மழை காரணமாக டெவன் மற்றும் சென்கிளேயர் நீர்வீழ்ச்சிகள் பெருக்கெடுத்துள்ளது.

அத்துடன், நுவரெலியா ஹட்டன், கொழும்பு உள்ளிட்ட பிரதான வீதிகளில் பணி மூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .