2025 ஜூலை 05, சனிக்கிழமை

இரண்டுமாடி கட்டடத்திலிருந்து விழுந்து பெண் பலி

Editorial   / 2019 ஜனவரி 08 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் பஸ் தரிப்பிடத்தில் இரண்டுமாடி கட்டடத்திலிருந்து கீழே விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (08) காலை, இடம்பெற்ற இச்சம்பவத்தில் குருநாகல் – தோரயாய பிரதேசத்தைச் சேர்ந்த, 32 வயதுடைய பெண்ணொருவரே​ இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சில நாள்களாக மனநல குறைப்பாட்டுடன் காணப்பட்டுவந்ததாக, அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதோடு, இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .