2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரி கொலை: விசாரணை சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, கொட்டகெத்தன ஓப்பனவத்த பிரதேசத்தில் 48 வயதான பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு திங்கட்கிழமை (28) படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனின் உத்தரவின் பேரிலேயே  இந்த விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X