R.Maheshwary / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் ஜயசிங்க
வனாத்தவில்லு- பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவியின் மூளையில் உள்ள இரத்தநாளம் வெடித்தமையால் ஏற்பட்ட இரத்தக் கசிவே, அவரது திடீர் உயிரிழப்புக்கு காரணம் என, புத்தளம் நீதிமன்ற வைத்திய அதிகாரி கே.டி.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த பாடசாலையில் தரம் 9இல் கல்வி பயிலும் 14 வயதான மாணவியொருவரே திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி, 6ஆம் திகதி பாடசாலையில் நடைபெற்ற தவணைப் பரீட்சைக்குத் தோற்றிய போது திடீரென நோய்வாய்ப்பட்டதுடன் பின்னர், சிகிச்சைக்காக புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
53 minute ago
58 minute ago