2025 ஜூலை 16, புதன்கிழமை

இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி வீதியில் தாழிறக்கம்

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி பிரதான வீதியின், திரிவானகெட்டிய பகுதியில் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிக மழை காரணமாக, வீதி இவ்வாறு தாழிறங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுவதுடன், இதனால் குறித்த வீதியின் ஒரு பகுதியில் மாத்திரமே பயணம் செய்ய முடிந்துள்ளதாகவும், வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .