2025 மே 15, வியாழக்கிழமை

இரத்தினபுரி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 12 ஆசனங்கள்

Shanmugan Murugavel   / 2025 மே 07 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், இரத்தினபுரி மாநகர சபையில் 12 உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியும், பொதுஜன பெரமுனவும் தலா 5 உறுப்பினர்களை வென்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி 2 உறுப்பினர்களை வென்றுள்ளது.

சுயேட்சைக் குழு 1, சர்வஜன அதிகாரம், பொதுஜன முன்னணி ஆகியன தலா ஒவ்வொரு உறுப்பினர்களை வென்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .