2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரியை தாக்கிய ​டொனேடோ

Editorial   / 2019 ஏப்ரல் 07 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தில் சீவலி விளையாட்டு மைதானத்தை நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட டொனேடோ சூறாவளி தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த மைதானத்தில் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுகொண்​டிருந்த வேளையிலேயே, இந்த சூறாவளி ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கத்தால் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இல்லங்களும் தூக்கியெறிப்பட்டு முற்றாக அழிவடைந்தன.

எனினும் பொதுமக்கள் யாவருக்கும் எந்தவிதமான பாதிப்பும் நிகழவில்லையெனத் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .