2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’இரவில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 24 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக இன்றைய தினம் இரவிலிருந்து பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகானளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .