2025 ஜூன் 23, திங்கட்கிழமை

இராகலையில் கஞ்சாவுடன் இளைஞர் கைது

Editorial   / 2019 ஜூன் 29 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

இராகலை நகரில், சந்தேகிடத்துக்கிடமாக நடமாடிய 27 வயது இளைஞர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், அவரிடம் இருந்து, கேரளா கஞ்சாவை, நேற்று (28) மாலை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 2.680 மில்லி கிராம் கொண்ட பத்து கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர், இராகலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,  இவர், கஞ்சா விற்பனையில்  ஈடுப்பட்டு வரும் நபர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .