2025 ஜூன் 12, வியாழக்கிழமை

இராஜதந்திர உறவுகளின் 100 வது ஆண்டு நிறைவு விழா

Mayu   / 2024 டிசெம்பர் 11 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் ஈராக் குடியரசு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 100 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் அமைந்துள்ள ஈராக்கிய தூதரகத்தினால் ​செவ்வாய்க்கிழமை (10) கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஈராக் குடியரசால் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் Anmar A. A. Al-Emin அவர்களின் கெளரவ அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13