2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’இராஜினமா செய்ய மாட்டேன்’

Editorial   / 2019 ஏப்ரல் 27 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், பயங்காரவாதிகள் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்று, ஏற்கெனவே தங்களுக்கு அறிகுறி  தெரிந்திந்தால், தெரிந்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திராவிடின், உடனடியாக தான் தனது பதவியை இராஜினாமா செய்திருப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து எந்தவொரு அறிகுறியும் தெரிந்திராவிடின், என்ன செய்வது என்றும் அவர் வினவியுள்ளார்.

என​வே, பாதுகாப்பு தோல்வியைக் காரணம் காட்டி, தன்னுடைய பதவியை தான் இராஜினாமா செய்யப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .