Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ஸ
லுணுகலை- படாவத்த பகுதியில் பொலிஸாரும், பொலிஸ் விசேடப் படையினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, கடற்படை, இராணுவத்தின் 3 சீருடைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென்று, ஊவா மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளியக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து வெளிநாட்டு 18 கடவுச்சீட்டுகள், தேசிய 7 அடையாள அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சுலைமான் சியாரக் அலி என்ற 41 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
20 minute ago
42 minute ago