2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இராணுவ சீருடைகளுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 29 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

லுணுகலை- படாவத்த பகுதியில் பொலிஸாரும், பொலிஸ் விசேடப் படையினரும்  முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது, கடற்படை, இராணுவத்தின் 3 சீருடைகளை வைத்திருந்த நபர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளாரென்று, ஊவா மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் பளியக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் சந்தேகநபரின் வீட்டிலிருந்து வெளிநாட்டு 18 கடவுச்சீட்டுகள், தேசிய 7 அடையாள அட்டைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சுலைமான் சியாரக் அலி என்ற 41 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .