2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இராணுவ சீருடைகளை ஒத்த உடைகள் கையளிக்கப்பட்டன

Editorial   / 2019 மே 08 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தளை பொலிஸ் தலைமையகத்தில் ரூபாய் 30 இலட்சத்துக்கும் அதிகமான பெறுமதி வாய்ந்த இராணுவ சீருடைகளை சேர்ந்த உடைகள் கொண்டுவந்து கையளிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இராணுவ சீருடைகளை போன்ற உடைகள் இருப்பின் அவற்றை உடனடியாக பொலிஸ் நிலையங்களில் சென்று கையளிக்க வேண்டுமென விடுக்கப்பட்டிருந்த அறிவுறுத்தலின்படி, இவை கொண்டுவந்து ​கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .