Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 18 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு, 38 சிரேஷ்ட இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வு, நாளை ஆரம்பிக்கப்படுவதுடன், 22ஆம் திகதி திகதி நிறைவடையவுள்ளது.
இதன்போது இறுதி யுத்தம் நிறைவடைந்த வெல்லிமுல்லை வாய்காலில் உயிர் நீத்த படையினரை நினைவு கூறும் நோக்கில், நாணயமும் வெளியிடப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .