2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தினருக்கு பொதுமன்னிப்புக் காலம்

Editorial   / 2019 ஏப்ரல் 07 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கும் இராணுவத்தினரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 22ஆம் திகதியிலிருந்து மே மாதம் 10ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.“

இதுவரை 15000- 20,000 வரையானோர் இராணுவத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .