2025 மே 22, வியாழக்கிழமை

இலங்கை பணிப்பெண்ணுக்கான தீர்ப்பில் மாற்றம்

Gavitha   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு கல்லால் அடித்துக்கொலை செய்யுமாறும் வழங்கப்பட்ட தீர்ப்பை, சவுதி அரேபிய நீதிமன்றம் மாற்றியுள்ளது.

அதற்கு பதிலாக, சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X