2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இலங்கைக் கடலில் தத்தளித்த ரஷ்ய பிரஜை

Freelancer   / 2023 மார்ச் 30 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரகல்ல கடற்கரை பகுதியில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கிய போது அருகிலிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் மூவர் அவரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த ரஷ்ய பிரஜை மொரகல்ல பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நிலையில், குளிப்பதற்காக கடலுக்கு சென்ற போது கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக சம்பவ இடத்திலிருந்த வழிகாட்டிகள் குறித்த சுற்றுலாப் பயணியைக் காப்பாற்றி உள்ளனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .