2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கு இந்தியா கடனுதவி

Editorial   / 2025 டிசெம்பர் 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் , செவ்வாய்க்கிழமை (23) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்ததை நடத்தினார்.

பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் மீள்கட்டமைப்பு திட்டம் வழங்க இந்தியா அறிவித்துள்ளது.

இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் மற்றும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் மானியங்கள் அடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியை சந்தித்தபோது உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X